.மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்துள்ளார்.
Monday, May 30, 2011
Sunday, May 29, 2011
Friday, May 27, 2011
பெண்களை மடக்குவதற்குரிய சுலபமான வழி !!!!!!!!!!!!!!!!!!!!!
Face book ஜ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் என எவரும் இருக்கமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. இந்தளவுக்கு Face book மிகவும் பிரபலமாக உள்ளது. இன்றைய இளம் சமூதாயம் face book இல் பல மணி நேரத்தை செலவிடுகின்றார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த உண்மை இதுவே பல காமுகர்கள் பெண்களை மடக்குவதற்குரிய சுலபமான வழியாக பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
Labels:
facebook,
fun,
skype,
ஆபாச message,
இருவர் மட்டுமே.,
தொழில்நுட்பம்
Thursday, May 26, 2011
இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே;;;;
பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.
Labels:
girls,
தகவல் துளி
Friday, May 20, 2011
ஆங்கில அறிவை விருத்தி செய்ய இலவசம்!!!!!!!!!!!!!!!!
பல மொழிகள் பேச என முன்னர் இந்த தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தேன். .
தற்போது இத்தளம் பல புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு Active English ஆறு நாட்களுக்கு இலவசம் . ஜயோ!!! இலவசம் என்று சொல்லி கருணாநிதி மாதிரி நான் ஒட்டு கேட்கவில்லை. ஆங்கிலம் கற்க ஆவல் உள்ளவர்கள் Active English என இத்தளத்தில் தேடி உங்களது ஆங்கில அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள்.Facebook வைத்திருபவர்கள் Facebook ஊடாகவே இத்தளத்தில் இணைந்து கொள்ளலாம்.
Labels:
facebook,
live,
mocha,
skype,
இணையத்தளங்கள்,
தகவல் துளி,
தொழில்நுட்பம்
Tuesday, May 17, 2011
மிதிவெடியை மட்டும் நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை தமிழ் பெண்கள்
மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது
இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும் நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை என்கிறது ஆவணம்.
Labels:
srilanka,
tamilgirls,
இரகசிய முகாமி,
இலங்கை,
ஈழம்,
சனல் 4
Wednesday, May 4, 2011
.என்றும் இளமையாக வாழ !!!!!
40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான். இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ உங்களது 20 வயதுகளில் நீங்கள்
Labels:
polick acid,
vitamines,
தகவல் துளி
Subscribe to:
Posts (Atom)



