April 2019

இலங்கையில் இரகசியத் தளங்கள்! 8 வருடங்களுக்கு முன்னரே தகவல் வெளியிட்ட இந்திய உளவு அமைப்பு

இலங்கையில் இரகசியத் தளங்கள்! 8 8வருடங்களுக்கு முன்னரே தகவல் வெளியிட்ட இந்திய உளவு அமைப்பு

இன்று இலங்கை நாளை தமிழகம் 👹🧔 ஓர் எச்சரிப்பு செய்தி


72 கன்னிப்பெண்களும் சாராயமும் இஸ்லாமிய சொர்க்கமும் - மௌலவி அப்துல் பாசித் புகாரி



இலங்கையை அடுத்து தமிழகத்தின் நிலையும் மிக அச்சமாக உள்ளது. காரணம் இலங்கையை சேர்ந்த தவ்ஹீத் வாதிகளின் தலைமையகம் சென்னையே. அவர்கள் பேசியது போல் இங்குள்ள தலைவர்களும் பேசியுள்ளனர். ஆகவே என்நேரமும் இலங்கையை போல் தமிழகத்திலும் நடக்கலாம் என்ற பீதி இன்று எழுந்துள்ளது. இப்படி பிரச்சினை கிறிஸ்தவர்கள் மாத்திரம் அல்ல (காஃபிர்கள்) இந்துக்கள், நாத்திகர்கள் மற்றும் அனைவருக்குமே இது பொருந்தும் ஆகவே மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு தமிழகத்தில் பயங்கரவாதத்தை தூண்டும் ஜமா-அத்துகளை மூட உத்தவிட்டு அந்த நபர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும், இல்லையேல் நிச்சயமாக வரும் நாட்களில் இலங்கை சம்பவம் போல் அதிகமாகவே தமிழகத்திலும் நடப்பது உறுதியே. தமிழ்நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டும் தவ்ஹீத் ஜமா அத் (ததஜ TNTJ) மற்றும் தமிழக தீவிரவாதிகள் பேசிய பயங்கரவாதிளின் தொகுப்புதான் இந்த முதல் காணொளி. இது போல் இன்னும் அதிகமான பயங்கரவாத பேச்சுக்கள் அடங்கிய காணொளி காட்சிகளை வரும் வீடியோக்களில் வெளியிடுவோம். கீழ் உள்ள லிங்கை காணுங்கள் https://www.youtube.com/playlist?list... https://www.youtube.com/playlist?list...
நன்றி :- YDM INDIA YESHUVA DAWAH MINISTRIES