Showing posts with label அதிசயம் அறிவை இளமையாக. Show all posts
அமெரிக்க ஜனாதிபதி கார் என்ன செய்யும் தெரியுமா ?
அமெரிக்க ஜனாதிபதி பயணிக்கும் கார் உலகில் மிகவும் பாதுகாப்பான கார். அசைக்கவே முடியாது என்கிறார்கள். இதில் அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா ? இதோ ஒரு செக்கியூரட்டி கம்பெனி போட்டு உடைத்துள்ள தகவல் ,
.
இந்த காரின் டயருக்கு நீங்கள் எத்தனை தடவை வேண்டும் என்றாலும் சுடலாம். பஞ்சர் ஆனா உடனே தானாகவே காற்று நிரம்பிவிடும். பெற்றோல் டாங் இருக்கும் இடத்தை நோக்கி சுட்டால் கூட சூடு பிடிக்காது. 5 அங்குல அகல கண்ணாடி. இதனால் இதனையும் சுட முடியாது. காருக்கு முன்னால் டியர் காஸ் அடிக்கும் திறமை. இதனால் ஒரு கூட்டமே காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினால் கூட. உடனே காருக்கு முன்னாலும் பின்னாலும் டியர் காஸ் வெளியேறி. அவர்களை திணறவைக்கும். காருக்கு உள்ளே யார் பயணிக்கிறார்களோ. அவர்களுக்கு கொடுக்க என செயற்கை ரத்தம் எப்பொழுதும் காரில் இருக்கும். அத்தோடு உயிர் காக்கும் அதி நவீன மருத்துவ கருவிகள் உள்ளது.
இது போக அதி நவீன குறி சுடும் துப்பாக்கி, ஏதாவது அசிட் அல்லது கெமிகல் வீசினால் அதனை தாக்கும் பிடிக்கும் ரப்பர்கள் கண்ணாடியை பாதுகாக்கிறது. 8 அங்குல விட்டம் கொண்ட இரும்பு தகடுகள் காரின் இரு பக்கமும் உள்ளதால் அருகே குண்டு வெடித்தால் கூட காருக்கு எதுவும் நடக்காது. இது மட்டுமால் இதே பாதுகாப்பு காருக்கு கீழேயும் உள்ளது. இதனால் நிலக் கண்ணிவெடி வெடித்தாலும் கார் அசையாது. இது போக காரில் பயணிக்கும் ஜனாதிபதி உடனடியாக துணை ஜனாதிபதி மற்றும் பெண்டகன்(பாதுகாப்பு துறையோடு) உடனடியாக தொடர்பு கொள்ள வசதிகள் உள்ளது.
இப்ப சொல்லுங்கள் இந்த காரை தகர்க்க முடியுமா ? இதே போல தான் அமெரிக்க ஜனாதிபதி பயணிக்கும் விமானத்திலும் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளது. அதனை ஏர் போஸ் 1 என்று அழைப்பார்கள். ஏவுகணை ஏவினால் கூட, அந்த ஏவுகணையை திசை திருப்பி விடும் துல்லியமான கருவிகள் ஏர் போஸ் 1 விமானத்தில் உள்ளது.
.
இந்த காரின் டயருக்கு நீங்கள் எத்தனை தடவை வேண்டும் என்றாலும் சுடலாம். பஞ்சர் ஆனா உடனே தானாகவே காற்று நிரம்பிவிடும். பெற்றோல் டாங் இருக்கும் இடத்தை நோக்கி சுட்டால் கூட சூடு பிடிக்காது. 5 அங்குல அகல கண்ணாடி. இதனால் இதனையும் சுட முடியாது. காருக்கு முன்னால் டியர் காஸ் அடிக்கும் திறமை. இதனால் ஒரு கூட்டமே காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினால் கூட. உடனே காருக்கு முன்னாலும் பின்னாலும் டியர் காஸ் வெளியேறி. அவர்களை திணறவைக்கும். காருக்கு உள்ளே யார் பயணிக்கிறார்களோ. அவர்களுக்கு கொடுக்க என செயற்கை ரத்தம் எப்பொழுதும் காரில் இருக்கும். அத்தோடு உயிர் காக்கும் அதி நவீன மருத்துவ கருவிகள் உள்ளது.
இது போக அதி நவீன குறி சுடும் துப்பாக்கி, ஏதாவது அசிட் அல்லது கெமிகல் வீசினால் அதனை தாக்கும் பிடிக்கும் ரப்பர்கள் கண்ணாடியை பாதுகாக்கிறது. 8 அங்குல விட்டம் கொண்ட இரும்பு தகடுகள் காரின் இரு பக்கமும் உள்ளதால் அருகே குண்டு வெடித்தால் கூட காருக்கு எதுவும் நடக்காது. இது மட்டுமால் இதே பாதுகாப்பு காருக்கு கீழேயும் உள்ளது. இதனால் நிலக் கண்ணிவெடி வெடித்தாலும் கார் அசையாது. இது போக காரில் பயணிக்கும் ஜனாதிபதி உடனடியாக துணை ஜனாதிபதி மற்றும் பெண்டகன்(பாதுகாப்பு துறையோடு) உடனடியாக தொடர்பு கொள்ள வசதிகள் உள்ளது.
இப்ப சொல்லுங்கள் இந்த காரை தகர்க்க முடியுமா ? இதே போல தான் அமெரிக்க ஜனாதிபதி பயணிக்கும் விமானத்திலும் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளது. அதனை ஏர் போஸ் 1 என்று அழைப்பார்கள். ஏவுகணை ஏவினால் கூட, அந்த ஏவுகணையை திசை திருப்பி விடும் துல்லியமான கருவிகள் ஏர் போஸ் 1 விமானத்தில் உள்ளது.
அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம், சரனாக்லேக் என்ற கிராமத்தில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் உசேன் கடந்த பிப்ரவரி மாதம் சென்றார்.
இந்த நிலையில் அங்கு அவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு 12 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் மார்ச் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது எசெக்ஸ் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு விசாரணையின்போது அவர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இதுபற்றி அந்த கோர்ட்டின் அரசு தரப்பு துணை வக்கீல் கிறிஸ்டி ஸ்பிராக் விடுத்துள்ள அறிக்கையில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தன்வீர் உசேன் ஒப்புக்கொண்டு விட்டார். அதை பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளார்” என கூறினார். அவரது விசா கடந்த ஆகஸ்டு மாதமே முடிந்துவிட்டது.
அவரது தாயார் உடல் நலக்குறைவால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவரது சகோதரியின் திருமணமும் ஒத்தி போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அவர் கோர்ட்டில் செய்துகொண்ட குற்ற உடன்படிக்கையின்படி தண்டிக்கப்படாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் அதற்கு சிறிது காலம் ஆகும் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அங்கு அவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு 12 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் மார்ச் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது எசெக்ஸ் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு விசாரணையின்போது அவர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இதுபற்றி அந்த கோர்ட்டின் அரசு தரப்பு துணை வக்கீல் கிறிஸ்டி ஸ்பிராக் விடுத்துள்ள அறிக்கையில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தன்வீர் உசேன் ஒப்புக்கொண்டு விட்டார். அதை பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளார்” என கூறினார். அவரது விசா கடந்த ஆகஸ்டு மாதமே முடிந்துவிட்டது.
அவரது தாயார் உடல் நலக்குறைவால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவரது சகோதரியின் திருமணமும் ஒத்தி போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அவர் கோர்ட்டில் செய்துகொண்ட குற்ற உடன்படிக்கையின்படி தண்டிக்கப்படாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் அதற்கு சிறிது காலம் ஆகும் என தெரியவந்துள்ளது.
Subscribe to:
Posts
(
Atom
)
