<title>அதிர்ஷ்டசாலி | முனைங்
Showing posts with label அதிர்ஷ்டசாலி. Show all posts

HP கொம்பியூட்டர் பற்ரி திருத்துவது எப்படி ?

உங்களது கொம்பியூட்டர் பற்ரி வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்,அதன் விலை மிக உயர்வாக இருக்கலாம் இந்த காணொளியில் நீங்களே அதனை சரிசெய்யும் முறையுள்ளது இதன மூலம் மலிவாக சரி செய்யலாம் 

மாம்பழம் விற்றவர், இன்று கோடிகளில் புரளுகிறார்



பாரத் விகாஸ் குழுமம் (பிவிஜி) இரண்டாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாகும். இந்தியாவின் 12 மாநிலங்களில் 22 கிளைகள் இந்நிறுவனத்துக்கு உள்ள நிலையில் சுமார் 500 நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 70,000 பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள். பிவிஜி-யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் பெயர் ஹனுமந்த் கெய்க்வாட் (45). மகாராஷ்டிராவில் உள்ள ரஹிமத்பூர் என்ற சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் இவர் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை தனது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் எண்ணெய் விளக்கில் தான் ஹனுமந்த் படித்தார். பின்னர் இவர் குடும்பம் புனேவுக்கு குடிபெயர்ந்தது, நீதிமன்ற குமாஸ்தாவாக இருந்த ஹனுமந்த் தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. இதையடுத்து ஹனுமந்தின் அம்மா நகைகளை விற்று செலவுகளை சமாளித்தார், இவரோ படித்து கொண்டே மாம்பழம் விற்றார். ஒரு டஜனுக்கு 3 ரூபாய் கிடைத்தது, பின்னர் உயர்பள்ளிப்படிப்பில் 88% மதிப்பெண்கள் பெற்ற ஹனுமந்த், தாய் வாங்கிய 15000 ரூபாய் கடன் உதவியுடன் பி.டெக் பட்டப்படிப்பில் சேர்ந்தார். படிக்கும் போது வீடுகளுக்கு வர்ணம் பூசும் ஆர்டர்களை அடுத்து பத்து வேலையாட்களை வைத்து செய்தார். இதில் மாதம் 5000 வருமானம் வந்தது. சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 1993-ல் பாரத் விகாஸ் பிரதிஷ்தான் என்ற லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனத்தைத தொடங்கினார். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதே நிறுவனத்தின் நோக்கமாகும். படிப்பின் இறுதி ஆண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் பலேவாடி அரங்கில் நடப்பதாகக் கேள்விப்பட்டார். அங்கு நடைபாதையை சரிசெய்யும் 3 லட்ச ரூபாய் ஒப்பந்தத்தை ஹனுமந்த் பெற்றார்.
பி.டெக் முடித்ததும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் தண்டமாகக் கிடந்த பழைய பொருட்களைப் பயன்படுத்த ஒரு வழி கண்டதன் மூலம் நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் சேமித்துக்கொடுத்தார். பின்னர் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹனுமந்துக்கு தோட்டவேலை, மின்சாரம், எந்திரத் துறைகளில் வேலைகள் செய்யும் ஒப்பந்தத்தை அளித்தது.இதையெல்லாம் தனது பாரத் விகாஸ் பிரதிஷ்தான் மூலம் அவர் செய்தார். பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இவர்களுக்குப் பணி ஒப்பந்தங்களை அளித்தன. கடந்த 1997-ல் பிவிஜி இந்தியா நிறுவனத்தை தொடங்கிய ஹனுமந்துக்கு முதல் ஆண்டில் 8 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்தது. இரண்டாம் ஆண்டில் 56 லட்சமாக அது உயர்ந்தது. இன்று பஜாஜ், மஹிந்திரா, அசோக் லேலண்ட், ஹுண்டாய், போக்ஸ்வாகன், பியட், போன்ற நிறுவனங்களுடன், ஓஎன் ஜிசி , ஐடிசி, ஹிந்துஸ்தான் லீவர், இந்திய ரயில்வே ஆகிய நிறுவனங்களுடனும் பிவிஜி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறது. கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதே ஹனுமந்தின் மந்திரச்சொல்லாக உள்ளது.

தமிழ் மொழிக் ­கல்­வி­யில் கூடிய கவ­னம் எடுக்க வேண்­டும்! – விக்னேஸ்வரன்

தமிழ்ப் பிள்­ளை­க­ளுக்கு தமிழ் உச்­ச­ரிக்கத் தெரி­ய­வில்லை. லகர, ளகர, ழகர வேறு­பா­டு­கள் மற்­றும் ன, ந, ண, போன்­ற­வற்­றின் வேறு­பாடு தெரி­வ­தில்லை என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். கொழும்பு இரா­ம­நா­தன் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யின் பரி­ச­ளிப்பு விழா நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­றும் போதே இவ்­வாறு தெரி­வித்­தார்.

முன்பு வானொலி ஒலி­ப­ரப்­புக்­க­ளில் பேசப்­ப­டு­கின்ற தமிழ் இலக்­கி­ய­நடை நிறைந்­த­தாக முறை­யான உச்­ச­ரிப்­பு­டன் கூடி­ய­தாக அமைந்­தி­ருக்­கும். ஆனால் இப்­போதோ வானொ­லிப் பெட்­டியை அல்­லது தொலைக்­காட்­சிப் பெட்­டியை திருப்­பி­னால் அங்கு பேசப்­ப­டு­கின்ற தமிழை எப்­படி வர்­ணிப்­ப­தென்று எமக்­குப் புரி­ய­ வில்லை.சில திரைப்­ப­டங்கள் கூட இவ்­வா­றான பிழை­களைவிட ஊக்­கு­விக்­கின்­றன. அவர்­க­ளின் பேச்­சில் ஆங்­கி­லம் அறு­பது சத­வீ­தம் தமிழ் நாற்­பது சத­வீ­தம் என்று காணப்­ப­டு­கின்­ற­து.
தமிழ் கொல்­லப்­ப­டு­கின்­றதா என்று ஏங்­க­வேண்­டி­யுள்­ளது. மொழிக்­கல்­வி­யில் நீங்­கள் கூடிய கவ­னம் எடுக்க வேண்­டும். எம்­மெல்­லோ­ரை­யும் பிணைப்­பது எமது மொழியே. அந்த மொழி­யில் பாண்­டித்­தி­யம் அடை­வது இன்­றி­ய­மை­யா­தது. கணி­தம், விஞ்­ஞா­னம், புவி­யி­யல், வர­லாறு போன்ற பாடங்­க­ளி­லும் நீங்­கள் கூடிய கவ­னம் செலுத்­து­வ­தன் மூலமே உல­கைப் பற்­றி­யும் எம்­மைப் பற்­றி­யும் எமது சூழ­லைப் பற்­றி­யும் அறிந்து கொள்ள முடி­யும்.
நீங்­கள் மருத்­து­வ­ராக அல்­லது பொறி­யி­ய­லா­ள­ராக அல்­லது சட்­டத்­த­ர­ணி­யாக அல்­லது ஆசி­ரி­ய­ராக ஏதோ ஒன்­றாக வர முடி­யும்.ஆனால் எம்­மைப் பற்­றி­யும் சூழ­லைப் பற்­றி­யும் எமது அர­சி­யல் நிலமை பற்­றி­யும் அறிந்து கொண்­டால் மட்­டுமே எமது வாழ்க்­கையைச் சிறப்­பாக அமைத்­துக் கொள்ள முடி­யும்.பரந்த அறிவு இன்று எம் எல்­லோ­ருக்­கும் தேவைப்­ப­டு­கின்­றது. அந்தப் பரந்த அறி­வைப் பெறு­வ­தற்கு கணி­னிய­றிவு போது­மான அனு­ச­ரணை வழங்கி வரு­கி­றது என்­றார்.

தமிழ் மொழிக் ­கல்­வி­யில் கூடிய கவ­னம் எடுக்க வேண்­டும்! – விக்னேஸ்வரன்

தமிழ்ப் பிள்­ளை­க­ளுக்கு தமிழ் உச்­ச­ரிக்கத் தெரி­ய­வில்லை. லகர, ளகர, ழகர வேறு­பா­டு­கள் மற்­றும் ன, ந, ண, போன்­ற­வற்­றின் வேறு­பாடு தெரி­வ­தில்லை என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். கொழும்பு இரா­ம­நா­தன் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யின் பரி­ச­ளிப்பு விழா நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­றும் போதே இவ்­வாறு தெரி­வித்­தார்.

முன்பு வானொலி ஒலி­ப­ரப்­புக்­க­ளில் பேசப்­ப­டு­கின்ற தமிழ் இலக்­கி­ய­நடை நிறைந்­த­தாக முறை­யான உச்­ச­ரிப்­பு­டன் கூடி­ய­தாக அமைந்­தி­ருக்­கும். ஆனால் இப்­போதோ வானொ­லிப் பெட்­டியை அல்­லது தொலைக்­காட்­சிப் பெட்­டியை திருப்­பி­னால் அங்கு பேசப்­ப­டு­கின்ற தமிழை எப்­படி வர்­ணிப்­ப­தென்று எமக்­குப் புரி­ய­ வில்லை.சில திரைப்­ப­டங்கள் கூட இவ்­வா­றான பிழை­களைவிட ஊக்­கு­விக்­கின்­றன. அவர்­க­ளின் பேச்­சில் ஆங்­கி­லம் அறு­பது சத­வீ­தம் தமிழ் நாற்­பது சத­வீ­தம் என்று காணப்­ப­டு­கின்­ற­து.
தமிழ் கொல்­லப்­ப­டு­கின்­றதா என்று ஏங்­க­வேண்­டி­யுள்­ளது. மொழிக்­கல்­வி­யில் நீங்­கள் கூடிய கவ­னம் எடுக்க வேண்­டும். எம்­மெல்­லோ­ரை­யும் பிணைப்­பது எமது மொழியே. அந்த மொழி­யில் பாண்­டித்­தி­யம் அடை­வது இன்­றி­ய­மை­யா­தது. கணி­தம், விஞ்­ஞா­னம், புவி­யி­யல், வர­லாறு போன்ற பாடங்­க­ளி­லும் நீங்­கள் கூடிய கவ­னம் செலுத்­து­வ­தன் மூலமே உல­கைப் பற்­றி­யும் எம்­மைப் பற்­றி­யும் எமது சூழ­லைப் பற்­றி­யும் அறிந்து கொள்ள முடி­யும்.
நீங்­கள் மருத்­து­வ­ராக அல்­லது பொறி­யி­ய­லா­ள­ராக அல்­லது சட்­டத்­த­ர­ணி­யாக அல்­லது ஆசி­ரி­ய­ராக ஏதோ ஒன்­றாக வர முடி­யும்.ஆனால் எம்­மைப் பற்­றி­யும் சூழ­லைப் பற்­றி­யும் எமது அர­சி­யல் நிலமை பற்­றி­யும் அறிந்து கொண்­டால் மட்­டுமே எமது வாழ்க்­கையைச் சிறப்­பாக அமைத்­துக் கொள்ள முடி­யும்.பரந்த அறிவு இன்று எம் எல்­லோ­ருக்­கும் தேவைப்­ப­டு­கின்­றது. அந்தப் பரந்த அறி­வைப் பெறு­வ­தற்கு கணி­னிய­றிவு போது­மான அனு­ச­ரணை வழங்கி வரு­கி­றது என்­றார்.

கடற்புலிகளின் தளபதி ஒருவர் உயிருடன்

கடற்புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் சூசைக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர்களில் சீலன் முக்கியமானவர். அவர் கடற்புலிகளின் பிரதித் தளபதியாக இருந்துள்ளார்.
கடற்படைக்கு எதிரான பல தாக்குதல்களின் போது தலைமை வகித்துள்ள சீலன், கடற்படையின் வள்ளங்கள் பலவற்றை அதிரடித்தாக்குதல் மூலம் மூழ்கடிக்கவும் செய்துள்ளார்.
வன்னி யுத்தத்தின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சீலனும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
ஏனையவர்களைப் போன்று அவரைப்பற்றிய தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. கடற்படையினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் சீலன் எனப்படும் லோகேஸ்வரன் உயிருடன் இருக்கும் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள பிரதியமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு சீலன் அண்மையில் நேரில் சென்று கலந்துரையாடல் மேற்கொண்டிருப்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்புலிகளின் தளபதி ஒருவர் உயிருடன்

கடற்புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் சூசைக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர்களில் சீலன் முக்கியமானவர். அவர் கடற்புலிகளின் பிரதித் தளபதியாக இருந்துள்ளார்.
கடற்படைக்கு எதிரான பல தாக்குதல்களின் போது தலைமை வகித்துள்ள சீலன், கடற்படையின் வள்ளங்கள் பலவற்றை அதிரடித்தாக்குதல் மூலம் மூழ்கடிக்கவும் செய்துள்ளார்.
வன்னி யுத்தத்தின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சீலனும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
ஏனையவர்களைப் போன்று அவரைப்பற்றிய தகவல்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. கடற்படையினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் சீலன் எனப்படும் லோகேஸ்வரன் உயிருடன் இருக்கும் தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள பிரதியமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு சீலன் அண்மையில் நேரில் சென்று கலந்துரையாடல் மேற்கொண்டிருப்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா வாழ் பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது ஏன்

பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது ஏன்

ஐரோப்பா வாழ் பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது ஏன்

பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவது ஏன்

பெண்கள் உங்கள் மீது காதல்வயப்பட்டால் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?

உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன

பெண்கள் உங்கள் மீது காதல்வயப்பட்டால் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?

உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன