October 2010

மை அழகு

கண்ணனுக்கு மை அழகு
உன் இமை மூன்றாம்  பிறை
உன் மடலில் தெரிவது வானவில்
உன் வெள்ளை விழிகள் சந்திரன்
உன் கறுத்த விழி சூரியன்
உன் கண் அழகு









என கவிவரிகளில் எழுதமுடியவில்லை

மை அழகு

கண்ணனுக்கு மை அழகு
உன் இமை மூன்றாம்  பிறை
உன் மடலில் தெரிவது வானவில்
உன் வெள்ளை விழிகள் சந்திரன்
உன் கறுத்த விழி சூரியன்
உன் கண் அழகு









என கவிவரிகளில் எழுதமுடியவில்லை

அழிகின்றோம்

சில்லறை பொருள் மட்டில்
சிற்றின்பம் கொள்கிறோம்
சினம் கொண்டு அழிகின்றோம்  

அழிகின்றோம்

சில்லறை பொருள் மட்டில்
சிற்றின்பம் கொள்கிறோம்
சினம் கொண்டு அழிகின்றோம்  

தவிக்க !!






















பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன்
பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே     

தவிக்க !!






















பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன்
பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே     

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே
மூவைந்து நாட்களில் தேய்கிறாய்
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்

 

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே
மூவைந்து நாட்களில் தேய்கிறாய்
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்

 

தீமைகண்டால்

கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்
கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப்  பழிகின்றோம்
பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே
பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்

தீமைகண்டால்

கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்
கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப்  பழிகின்றோம்
பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே
பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்

nature ,,

nature is wondeful
man try to win nature
but many times nature win







nature ,,

nature is wondeful
man try to win nature
but many times nature win







வியாபாரத்தில் வெற்றி பெற!!!!!

வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்
1 ) மூலதனம்
2 ) பொருளின் தரம்
3 )விளம்பரம்
4 )சந்தைபடுத்துதல்
5 )சரியான வழிநடத்துதல்  

வியாபாரத்தில் வெற்றி பெற!!!!!

வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்
1 ) மூலதனம்
2 ) பொருளின் தரம்
3 )விளம்பரம்
4 )சந்தைபடுத்துதல்
5 )சரியான வழிநடத்துதல்  

மொழி

மனிதர்கள் பல விதம்
மனித குணம் பல விதம்
மொழிகளும் பல விதம்
காதல் ஒன்றே ஒரு விதம்

மொழி

மனிதர்கள் பல விதம்
மனித குணம் பல விதம்
மொழிகளும் பல விதம்
காதல் ஒன்றே ஒரு விதம்

வாழ்வில்

நினைவுகள் எல்லாம் நீ ஆனாய்
நின்மதி என் வாழ்வில் தந்தாய்
அன்பே அன்பே என் அன்பே










வாழ்வில்

நினைவுகள் எல்லாம் நீ ஆனாய்
நின்மதி என் வாழ்வில் தந்தாய்
அன்பே அன்பே என் அன்பே










பாவம் !!!!!!!!!

இறைவா எதாவது கொடுக்க
வேணும் என்று  எனக்கு ஆசை
எல்லாம் உன்னிடம் உண்டு
உன்னிடம் இல்லாதது ஒன்று
என்னிடம்  உண்டு
நான் செய்த பாவம்

பாவம் !!!!!!!!!

இறைவா எதாவது கொடுக்க
வேணும் என்று  எனக்கு ஆசை
எல்லாம் உன்னிடம் உண்டு
உன்னிடம் இல்லாதது ஒன்று
என்னிடம்  உண்டு
நான் செய்த பாவம்

தென்றல்

நைல் நதி போன்ற உன் கூந்தல்
மீன்கள் போன்ற உன் கண்கள்
ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு
வரி குதிரை படுத்து உறங்குவது
போன்ற உன் உதடுகள்
பனி துளி போன்ற உன் பற்கள்
வண்ணத்து பூச்சி போன்ற உன் செவி
சந்திரன் போன்ற அழகிய வதனம்
விடிவெள்ளி வால் போன்ற உன் கழுத்து
மாதுளம் பழம் போன்ற உன் மார்புகள்
தென்றல் வருடிய உன் வயிறு
நூல் போன்ற உன் இடை
இத்தனை அழகிஜே


தென்றல்

நைல் நதி போன்ற உன் கூந்தல்
மீன்கள் போன்ற உன் கண்கள்
ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு
வரி குதிரை படுத்து உறங்குவது
போன்ற உன் உதடுகள்
பனி துளி போன்ற உன் பற்கள்
வண்ணத்து பூச்சி போன்ற உன் செவி
சந்திரன் போன்ற அழகிய வதனம்
விடிவெள்ளி வால் போன்ற உன் கழுத்து
மாதுளம் பழம் போன்ற உன் மார்புகள்
தென்றல் வருடிய உன் வயிறு
நூல் போன்ற உன் இடை
இத்தனை அழகிஜே


ஆயுள்

வண்ணமலரில் தேன் குடிக்கிறாய்
வண்ண வண்ண சிறகு உனக்கு
உன் ஆயுள் எழு நாட்கள்
வசிகரிகிறது எம்மை

ஆயுள்

வண்ணமலரில் தேன் குடிக்கிறாய்
வண்ண வண்ண சிறகு உனக்கு
உன் ஆயுள் எழு நாட்கள்
வசிகரிகிறது எம்மை

பூக்க மறுத்து !!!

சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து
சும்மா இருபதில்லை
பூக்கள் பூத்தபிறகு பூக்க  மறுத்து
சும்மா இருபதில்லை
அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து
சும்மா இருபதில்லை
தென்றல் வீசியபிறகு வீச மறுத்து
சும்மா இருபதில்லை
நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!!!!


பூக்க மறுத்து !!!

சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து
சும்மா இருபதில்லை
பூக்கள் பூத்தபிறகு பூக்க  மறுத்து
சும்மா இருபதில்லை
அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து
சும்மா இருபதில்லை
தென்றல் வீசியபிறகு வீச மறுத்து
சும்மா இருபதில்லை
நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!!!!


மனதை

பரிவுடன் நீ என்னை பார்த்தாய்
பாசத்துடன் என் கரம் பிடித்தாய்
மனதை நீயும் குளிர வைத்தாய்

மனதை

பரிவுடன் நீ என்னை பார்த்தாய்
பாசத்துடன் என் கரம் பிடித்தாய்
மனதை நீயும் குளிர வைத்தாய்

குறும்புகள்

சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்
முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்
பாசமான உறவுகள் பிடிக்கும்

வடிவேலின் நகைச் சுவை  பிடிக்கும்
தோசை போன்ற நிலவு பிடிக்கும்
ஓடியாடி விளையாடப் பிடிக்கும்
ஓடியல் கூல் பிடிக்கும்

.....................வளரும்

குறும்புகள்

சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்
முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்
பாசமான உறவுகள் பிடிக்கும்

வடிவேலின் நகைச் சுவை  பிடிக்கும்
தோசை போன்ற நிலவு பிடிக்கும்
ஓடியாடி விளையாடப் பிடிக்கும்
ஓடியல் கூல் பிடிக்கும்

.....................வளரும்

உன் பெயர்

எனது இதஜம் உன்னிடம்
உனது இதஜம் என்னிடம்
என் மனம் உன்னையே நாட
என் நாவும் உன் பெயர் உச்சரிக்க
என்றும் உன்னை மறவேன்

உன் பெயர்

எனது இதஜம் உன்னிடம்
உனது இதஜம் என்னிடம்
என் மனம் உன்னையே நாட
என் நாவும் உன் பெயர் உச்சரிக்க
என்றும் உன்னை மறவேன்

கோழி

கோழி கோழி  தின்றேனே
மஸ்கட் மஸ்கட் தின்றேனே  
கோலஸ்ரோளில் இப்போது 
பிஸ்கட் உடன் ......................

கோழி

கோழி கோழி  தின்றேனே
மஸ்கட் மஸ்கட் தின்றேனே  
கோலஸ்ரோளில் இப்போது 
பிஸ்கட் உடன் ......................

எழுத்து

எழுத்துக்கள் அழியாது
உலகம் எங்கும் செய்திகள்
எழுத்து மூலம் பரவுகின்றது.
எழுத்துக்கள் பல வடிவங்களிலும்
எழுதப்படுகின்றது.
எழுத்துக்கள் மூலம் சித்திரங்களும்
வரையலாம்.

எழுத்து

எழுத்துக்கள் அழியாது
உலகம் எங்கும் செய்திகள்
எழுத்து மூலம் பரவுகின்றது.
எழுத்துக்கள் பல வடிவங்களிலும்
எழுதப்படுகின்றது.
எழுத்துக்கள் மூலம் சித்திரங்களும்
வரையலாம்.

கூந்தல்........

செக்க சிவத்த உன் செவ்விதழ்
கதிரவன் போன்ற உன் வதனம்
ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்  
சுளகு போன்ற உன் செவிகள்
வங்காள விரிகுடா போன்ற உன் வாய் 
இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!! 

கூந்தல்........

செக்க சிவத்த உன் செவ்விதழ்
கதிரவன் போன்ற உன் வதனம்
ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்  
சுளகு போன்ற உன் செவிகள்
வங்காள விரிகுடா போன்ற உன் வாய் 
இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!! 

மகனே !!!!!!!

                                                  

மகனே !!!!!!!

                                                  

கத்தி !!!!!!!!!!!!!

கத்தியை தீட்டியவர்    
கதியிழந்தார்
புத்தியைத் தீட்டியவர் 
புகழ் அடைந்தார்  

gaththiyai thiiddiyavar 
gathiyiznthaar
puththiyaith thiiddiyavar
pugaz adainthaar 

கத்தி !!!!!!!!!!!!!

கத்தியை தீட்டியவர்    
கதியிழந்தார்
புத்தியைத் தீட்டியவர் 
புகழ் அடைந்தார்  

gaththiyai thiiddiyavar 
gathiyiznthaar
puththiyaith thiiddiyavar
pugaz adainthaar 

தண்ணீரால்

கண்ணீரால் துயருகின்றோம்
தண்ணீரால் பயன்படுகின்றோம்

thnniraal  payanpaduginrom 
kaneeral  thuyaruginrom

தண்ணீரால்

கண்ணீரால் துயருகின்றோம்
தண்ணீரால் பயன்படுகின்றோம்

thnniraal  payanpaduginrom 
kaneeral  thuyaruginrom

ஏதுக்கடா????????


மாடி வீடு எனக்கென்னடா!


பஞ்சு  மெத்தை ஏதுக்கடா!


துன்பங்கள் வேண்டாமடா!


நிம்மதியே போதுமடா !!!!!!




ஏதுக்கடா????????


மாடி வீடு எனக்கென்னடா!


பஞ்சு  மெத்தை ஏதுக்கடா!


துன்பங்கள் வேண்டாமடா!


நிம்மதியே போதுமடா !!!!!!




sellam

                                                                                      எனது வாழ்வில்
                                                                                       உதயம் நீ 
  எந்தன் துடிப்பும் நீ
  வலது கரம் ஆனது நீ
  வலிமை எனக்கு தந்ததும் நீ
  வம்சம் வழங்க வந்தாய் நீ
  எந்தன் காதல் தேவதையும் நீ
  எனது காலம் வரை நீ



enathu vaazhvil uthayam nee

enthan thudippum nee

valathu garam aanathu nee

valimai enakku thanthathum nee

vamsam valanga  vanthaay nee

enthan gaathal thevathaiyim nee


enathu gaalam varai nee
 

sellam

                                                                                      எனது வாழ்வில்
                                                                                       உதயம் நீ 
  எந்தன் துடிப்பும் நீ
  வலது கரம் ஆனது நீ
  வலிமை எனக்கு தந்ததும் நீ
  வம்சம் வழங்க வந்தாய் நீ
  எந்தன் காதல் தேவதையும் நீ
  எனது காலம் வரை நீ



enathu vaazhvil uthayam nee

enthan thudippum nee

valathu garam aanathu nee

valimai enakku thanthathum nee

vamsam valanga  vanthaay nee

enthan gaathal thevathaiyim nee


enathu gaalam varai nee