June 2016

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 03


இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 03

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 02


இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 02

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 01

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்

சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ? 02


சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ? 02

பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா?

பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா?

பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா?

பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா?

சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ?

சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ?

Moses Part | Bible Movie

Moses Part | Bible Movie 

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-7

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்

இரத்த சாட்சியே ஆயுத்தபடு 02

இரத்த சாட்சியே ஆயுத்தபடு ,எழுந்து புறப்படு உனது நேரம் வந்தது  

இரத்த சாட்சியே ஆயுத்தபடு

இரத்த சாட்சியே ஆயுத்தபடு ,எழுந்து புறப்படு உனது நேரம் வந்தது 

என்னால் முடியாது. இயேசுவால் முடியும்

என்னால் முடியாது. இயேசுவால் முடியும்

Apocalypsis வெளிபடுத்துதல் திரை படம்

வெளிபடுத்துதல்   

கடைசி நாட்களில் விலை கிரயம் உள்ள பிராத்தனை

கடைசி நாட்களில் விலை கிரயம் உள்ள பிராத்தனை

தேவனுடைய சித்தபடி செய்வது எப்படி ?

தேவனுடைய சித்தபடி செய்வது எப்படி ? ஊழியம் செய்வது எப்படி ? 

ஏன் வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்கள் கண்களுக்கு தென்படுவதில்லை? உண்மையின் தரிசனம்

 ஏன் வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்கள் கண்களுக்கு தென்படுவதில்லை? உண்மையின் தரிசனம்

நிம்மதி என்ன விலை அது எங்கு கிடைகும்

நிம்மதி  என்ன விலை அது எங்கு கிடைகும் அதனை யார் தருவார் இந்த உலகத்தில் ?

எத்தனை தெய்வங்கள் இந்த உலகத்தில் ?

எத்தனை தெய்வங்கள் இந்த உலகத்தில் ஒரே ஒரு மெய்யான தெய்வம் இயேசு மட்டுமே

பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா?

பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா?

WARNING Message to the UN and to ALL the Nations

WARNING Message to the UN and to ALL the Nations

எப்போதும் ஆசிர்வாதமான வாழ்க்கை வாழ்வது எப்படி?

எப்போதும் ஆசிர்வாதமான வாழ்க்கை வாழ்வது எப்படி? வியாதிக்கு காரணம் என்ன? அது எங்கிருந்து வருகிறது 

HALLELUYAH - PSALM 146

Elihana - Halleluyah
אַשְׁרֵי--שֶׁאֵל יַעֲקֹב בְּעֶזְרוֹ: שִׂבְרוֹ, עַל-יְהוָה אֱלֹהָיו.
עֹשֶׂה, שָׁמַיִם וָאָרֶץ-- אֶת-הַיָּם וְאֶת-כָּל-אֲשֶׁר-בָּם;
יְהוָה יִמְלֹךְ, לְעוֹלָם- 

הַלְלִי נַפְשִׁי, אֶת-יְהוָה.
אֲהַלְלָה יְהוָה בְּחַיָּי; אֲזַמְּרָה לֵאלֹהַי בְּעוֹדִי.
הַלְלוּ-יָהּ:


HalleluYAH

Ashre she' El Ya'Akov be'ezroh
Sivro al ADONAI Elohav
Oseh shamayim va'aretz
Et hayam ve et kol asher bam 


ADONAI matir asurim 
ADONAI pockeach ivrim, zokef kefufim 
Yatom ve'almana oded
ADONAI Yimloch leolam vaed 

Halleli nafshi et ADONAI
Ahallel'ah ADONAI bechaiyai
Azame'rah Le'Elohai be'odi
HalleluYAH

Blessed are those whose help is the God of Jacob, whose hope is in the LORD their God.
He is the Maker of heaven and earth, the sea, and everything in them—
The Lord sets prisoners free,
the Lord gives sight to the blind,
and sustains the fatherless and the widow
The Lord reigns forever


Praise the Lord, my soul.
I will praise the Lord all my life;
I will sing praise to my God as long as I live.
HalleluYAH

அப்பா பிதாவே அன்பான தேவா Song

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே (ரோம 8:15)
எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி (அப்பா)
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீடரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே (சங் 40:2) கல்வாரி இரத்தம் எனக்காய் சிந்தி கழுவி அணைத்தீரே
 இரவும் பகலும் ஐயா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே
 ஒன்றை நான் கேட்டேன் அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்பணி செய்திடுவேன் (சங் 27:4

எதிரியிடமும் சிநேகம்

எதிரியிடமும் சிநேகம் கொள்வது எப்படி ?

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-6

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்

பொறாமை


மந்திரவாத வல்லமை எங்கிருந்து கிடைக்கிறது?

மந்திரவாத வல்லமை எங்கிருந்து கிடைக்கிறது. மனித தெய்வங்கள் பல என்ன காரணம் ?

 

பில்லி சூனியம் தோற்றுப் போனது

ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள்  பலர்.  பில்லி சூனியம் தோற்றுப் போனது