July 2015

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு
 சிறையில் இருந்த ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு மாற்றிய விதம் 

ஐரோப்பா

ஏசாயா 10 
10 தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது. அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக்கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து திருடுமாறு அவர்கள் அனுமதித்தனர்.
சட்டமியற்றுபவர்களே, நீங்கள செய்தவற்றுக்கெல்லாம் விளக்கம் தரவேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தூர நாட்டிலிருந்து அழிவு வரும். உதவிக்கு நீங்கள் எங்கே ஓடுவீர்கள்? உங்கள் பணமும் செல்வமும் உங்களுக்கு உதவி செய்யாது. நீங்கள் சிறைக் கைதியைப்போன்று பணிந்து வாழவேண்டும். நீங்கள் மரித்துப்போனவனைப்போன்று கீழே விழ வேண்டும். ஆனாலும் அது உங்களுக்கு உதவாது! தேவன் இன்னும் கோபமாக இருக்கிறார். தேவன் இன்னும் உங்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார்.

காதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்


கிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா ?

 
அருட்தந்தை அவர்களே கிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா ?


பதில்
அன்பரே !
  • யோகா என்பதும், தியானம் என்பதும் உடல், மன கட்டுப்பாட்டிற்கான ஒரு பயிற்சியே. இதில் சமய சாயம் பூச அவசியமில்லை.
  • சில சமய ஆர்வலர்கள், இந்து முறைப்படி யோகா, தியானம் என்றும், கிறிஸ்தவ முறைப்படி யோகா, தியானம் என்றும் பயிற்சிகளை அளிக்கிறார்கள்.
  • இதை எந்த சமய கண்ணோட்டத்தோடும் பார்க்க வேண்டாம்.
  • சரீரத்தை கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, தியான பயிற்சிகளை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
  • இதில் பெரும்பாலும் இடறல் வராது.
  • நன்றி http://www.catholicpentecostmission.in/QuestionAnswer.html

என்றென்றும் நம்பிக்கைக்குரியவர் நம் இயேசு

என்றென்றும் நம்பிக்கைக்குரியவர் நம் இயேசு
என்றென்றும் நல்லவர் நம்  இயேசு
என்றென்றும் வல்லவர் நம்  இயேசு
என்றென்றும் நன்மை செய்பவர்  நம் இயேசு
என்றென்றும் போதுமானவர்  நம் இயேசு
என்றென்றும் மாறாதவர் நம் இயேசு
என்றென்றும் காப்பவர் நம் இயேசு
என்றென்றும் ராஜாதி ராஜா நம் இயேசு
என்றென்றும்  கர்த்தாதி கத்தார் நம் இயேசு
என்றென்றும்  என்னுடன் இருக்கிறார் நம் இயேசு
என்றென்றும் நமக்குள் வாசம் செய்கிறார் நம் இயேசு