March 2020

இலங்கை தேசத்தில் மறைந்திருக்கும் பயங்கர ஆபத்துக்கள்

இலங்கை தேசத்தில் மறைந்திருக்கும் பயங்கர ஆபத்துக்கள் மலையகத் தமிழரை குறிவைக்கும் சீனதேசம் வெளிநாடுகள்

35 ஆண்டு பழமையான தேவாலயம் ⛪ இடிப்பு | கிறிஸ்தவர்களை குறிவைக்கும் அரசு


உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தராமல்...? குறிப்பு: 35ஆண்டுகளாக அனைத்து மக்களின் வழிபாட்டுத் தளமாக விளங்கிய பிரபல கிறிஸ்துவ தேவாலயத்தை, அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்ற ஆணையத்தை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிடாமல் செயல்படுத்திய நோக்கம் என்ன? ஏற்கனவே இது போல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு படி அரசு நிலம், கட்டடம் மற்றும் வளாகங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்து கோயில்களை இதுவரை இடிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன்? கிறிஸ்தவ சிறுபான்மையின மக்களின் மத நம்பிக்கையை தாக்கி, மதக் கலவரங்களை தூண்டும் நோக்கத்தோடு செயல்பட்ட மாநில அரசின் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!! இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான், இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 21
Post settings Labels 7ஆவது அறிவு தீர்கதரிசனம், arun sampath, bjb, hindu mkal Published on 08/03/2020 16:15 Pacific Daylight Time Permalink Location Search Description Options

திராவிடத்தின் சூழ்ச்சி எம் தமிழ் திரைப்படம்

தமிழர்களை எப்படி திராவிடர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் அருமையான உரை