November 2010

குழந்தையாக!!!!!

 நான் படித்ததில் பிடித்த கவிதை

குழந்தையாக!!!!!

 நான் படித்ததில் பிடித்த கவிதை

சிரிப்பு





















எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!

சிரிப்பு





















எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்   
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்

 

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்   
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்

 

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும்

எழுதபடுகிறது ஈழ வரலாறு

செம் மொழிஜாம் எம்

தமிழ்மொழிஜானது எம்

மாவீரர்களின் வீர காவிஜமே

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும்

எழுதபடுகிறது ஈழ வரலாறு

செம் மொழிஜாம் எம்

தமிழ்மொழிஜானது எம்

மாவீரர்களின் வீர காவிஜமே

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்
சருகாய் மடிந்து போகாமல்
நம்பிக்கையைப் பிடித்து
  உயர்ந்திடு வா!ழ்வில்

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!! 

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!! 

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

ஓயாமல்




உன்னில் 12 இலக்கங்கள்



சிறியோர் முதல் பெரியோர்


வரை உன்னைப் பார்க்கின்றார்


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே







ஓயாமல்




உன்னில் 12 இலக்கங்கள்



சிறியோர் முதல் பெரியோர்


வரை உன்னைப் பார்க்கின்றார்


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே







விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம்

ஈழம்

விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம்

ஈழம்

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல
மனதின் நல்ல எண்ணத்தில்
ஆயிடுவார் பெரியவர்

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல
மனதின் நல்ல எண்ணத்தில்
ஆயிடுவார் பெரியவர்

பறவைகள்

பறவைகள் பறப்பது பார்
கவலைகள் இருக்குதா பர்ர்
சுகந்திரமாக பறக்குது பர்ர்
ஒன்று கூடி வாழுது பார்

பறவைகள்

பறவைகள் பறப்பது பார்
கவலைகள் இருக்குதா பர்ர்
சுகந்திரமாக பறக்குது பர்ர்
ஒன்று கூடி வாழுது பார்