அறியாததால்

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!!