யாரெல்லாம் தமிழன்

யாரெல்லாம் தமிழன்

நிராஜ் டோவிட் அவர்களே...தமிழர்கள் அனைவரும் இனைந்து தமிழ் (ம)ஆங்கிலம் ஆகிய இரு மொமிகளிலும் தமிழர் நலன் கருதி நம்பகமான செய்தி ஊடகத்தை நிறுவ வேண்டும்... ஏனெனில் தற்போது உள்ள அனைத்து ஆங்கில ஊடகங்கள் உன்மையை மறைத்து பொய் செய்தி கூறி வருகின்றனர்...நிங்கள் ஏதாவது சொய்தால் நாளைய தமிழ் மக்கள் ஒன்று படுவர்....தமிழர்களுக்கொன்று ஒரு நம்பகமான ஆங்கில செய்தி சேனல் வோண்டும்... அபோதுதான் உலகின் கவனத்திற்கு கொண்டு உண்மையை உரக்க சொல்ல வேண்டும்