கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும்
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப் பார்த்தால் உன் முகம் பெண்ணே
கண்ணென்றிருந்தால் உன்னையே காணும்
நாவென்றிருந்தால் உன் பெயரே சொல்லும்
எங்கும் நீ தான் என் செல்லக் கிளியே!!!
17 comments:
ம்ம்ம்...!
ம்ம்ம்...!
நாவென்றிந்தால் உன் பெயரே சொல்லும்
எங்கும் நீ தான் என் செல்லக் கிளியே!!!
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
சுருங்கச் சொல்லி
விளக்கும் கவிதை
புலவர் சா இராமாநுசம்
அவள் நினைவில் பூத்த அழகிய கவிதை.
எதனைக் கேட்டாலும் அவள் நினைவுகளையே சொல்லும் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது.
நடக்கட்டும் நடக்காடும் ...யார் அந்த பொண்ணு )
கவிதை கலக்குது மச்சி
மைந்தன் சிவா@ தங்களது ஆதரவுக்கு நன்றி
Rathnavel @ தங்களது ஆதரவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
புலவர் சா இராமாநுசம் @ ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி
நிரூபன் @ சரியான கருத்து. தங்களது கருத்துக்கு நன்றி
கந்தசாமி @ நன்றி(நடக்கட்டும் ... )எனது திருமணம் (யார் அந்த பொண்ணு ) எனது காதலிதான்
கவி அழகன் @மச்சி ஆதரவுக்கு நன்றி
mmmm... !!
Wauwwwwww !! Wonderful !!
Post a Comment
கருத்தை சொல்லிட்டு போங்க
உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கருத்திட்டமைக்கு எனது நன்றி .