Pages

Saturday, September 3, 2011

சுடர்தனை கேட்டால்





















கடலினைக் கேட்டால் என்  காதலினைச் சொல்லும் 
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை  கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப்  பார்த்தால்  உன் முகம்  பெண்ணே 
கண்ணென்றிருந்தால்  உன்னையே காணும்
நாவென்றிருந்தால்  உன் பெயரே சொல்லும்
எங்கும்  நீ தான் என் செல்லக் கிளியே!!!

17 comments:

மைந்தன் சிவா said...

ம்ம்ம்...!

மைந்தன் சிவா said...

ம்ம்ம்...!

Rathnavel said...

நாவென்றிந்தால் உன் பெயரே சொல்லும்
எங்கும் நீ தான் என் செல்லக் கிளியே!!!
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

புலவர் சா இராமாநுசம் said...

சுருங்கச் சொல்லி
விளக்கும் கவிதை

புலவர் சா இராமாநுசம்

நிரூபன் said...

அவள் நினைவில் பூத்த அழகிய கவிதை.
எதனைக் கேட்டாலும் அவள் நினைவுகளையே சொல்லும் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது.

கந்தசாமி. said...

நடக்கட்டும் நடக்காடும் ...யார் அந்த பொண்ணு )

கவி அழகன் said...

கவிதை கலக்குது மச்சி

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

மைந்தன் சிவா@ தங்களது ஆதரவுக்கு நன்றி

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

Rathnavel @ தங்களது ஆதரவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

புலவர் சா இராமாநுசம் @ ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...
This comment has been removed by the author.
sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

நிரூபன் @ சரியான கருத்து. தங்களது கருத்துக்கு நன்றி

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

கந்தசாமி @ நன்றி(நடக்கட்டும் ... )எனது திருமணம் (யார் அந்த பொண்ணு ) எனது காதலிதான்

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

கவி அழகன் @மச்சி ஆதரவுக்கு நன்றி

Yllil Iallinohtna said...

mmmm... !!

Yllil Iallinohtna said...
This comment has been removed by the author.
Yllil Iallinohtna said...

Wauwwwwww !! Wonderful !!

Post a Comment

கருத்தை சொல்லிட்டு போங்க
உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கருத்திட்டமைக்கு எனது நன்றி .