இயேசு கிறிஸ்து நற்கருணையைப் பற்றி புனித மரிய பவுஸ்தீனாவுக்கு கூறியது

இயேசு கிறிஸ்து நற்கருணையைப் பற்றி புனித மரிய பவுஸ்தீனாவுக்கு கூறியது



கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக வைத்த நினைவு சின்னம்
பின்பு இயேசு அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரிரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
லூக் 22:19-20
    தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.