தமிழில் பேசினால் அடிப்போம் இந்திய இராணுவத்தினர்

தமிழில் பேசினால் அடிப்போம் இந்திய இராணுவத்தினர்


இதை தான் இலங்கை தமிழர்கள் அனுபவித்தார்கள் .சிங்கள இராணுவத்தை விட மிக மோசமான கேவலமானவர்கள் இந்திய இராணுவத்தினர் 87 ஆண்டும் 2009 பல மோசமான இரத்த தாண்டவம் ஆடியது
இந்திய இராணுவமே



இதை நாங்கள் சொன்னபோது புலிகள் பயங்கரவாதிகள் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் .என்றும் சினிமா மோகத்திலும் அம்மா அம்மா என்று கன்னடத்தி ஜெயலலிதா காலில் விழுவது அவரது கார்ரை வணங்குவது இப்படி பட்ட அடிமையிலும் அடிமைகளிற்கு வாக்களித்தார்கள் இப்போ அம்மா செத்த நிலையில் அவர்களிற்கு சொந்தமாக புத்தி இல்லை எனவே மோடி காலில்

இந்த அதிமுக அடிமை படடாளம் இருக்கிறது அந்த துணிவில் மத்திய அரசு தமிழர் மீதான கால காழ்ப்புணர்வை நேரடியா காட்டுகிறது 2009 இலங்கையில் செய்ததை போல தமிழ் நாட்டிலும் விரைவில் ஒரு இனப்படுகொலையை அரங்கேறி தமிழரை மொத்தமாக அளிப்பதே இந்திய மத்திய அரசின் கொள்கை அது காங்கிரசுக்கும் பிஜேபி இரண்டுக்கும் இந்த கொள்கையில் மாற்று கருத்தில்லை தமிழ்நாட்டு பாச்சோந்தி அரசியல்வாதிகளிற்கும் இந்த கொள்கை நன்றாகவே தெரியும் தங்கள் சுய நலத்திற்காக கூட்டுடணி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள் ஆகவே இனியாவது தமிழ் நாட்டு தமிழர்கள் சினிமா மோகத்தையும் தனி நபர் மயக்கத்தையும் விட்டு வெளியே வாருங்கள்

முனைங்