முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டம்

முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டம்

விடுதலைப் புலிகள், தங்களை 90ம் ஆண்டில் விரட்டி அடித்தார்கள். யாழில் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்தது. எமது இனம் இலங்கையில் அழிந்து வருகிறது என்று, சவுதி அரசாங்கத்திடம் பல ஆவணங்களைக் காட்டி, சில முஸ்லீம் பிரமுகர்கள். மீட்ப்பு நடவடிக்கைக்கு உதவிகோரியுள்ள நிலையில். மீண்டும் யாழ்பாணம் சென்றால் தான் அங்கே வியாபாரம் செய்ய முடியும். எனவே அங்கே கடை ஆரம்பிக்கும் ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் 30 லட்சம் படி கொடுக்க வேண்டும். இக் கடன் மீள் செலுத்தப்படும் என்று கூறி சம்மதம் வாங்கியுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணத்தால் சமீபகாலமாக பல தமிழ் கடைகளை, முஸ்லீம்கள் பெரும் பணத்தை கொடுத்து வாங்கி. அதனை புதுப்பித்து வியாபாரங்களை ஆரம்பித்துள்ளார்கள். கொழும்பின் புற நகர்ப் பகுதிகளில் வாடகை வீட்டில், ஒருவேளை சோற்றுக்கு அல்லாடிய ஒரு முஸ்லீம் குடும்பம், ஒன்று சமீபத்தில் யாழில் 30 லட்சம் பணமாக கொடுத்து கடை ஒன்றை வாங்கியுள்ளார்கள். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று அதிர்வின் புலனாய்வு நிருபர் தோண்டிய வேளை. சில ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

யாழில் மீண்டும் முஸ்லீம்களை குடியேற்றவும். முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவாக சில ரகசிய திட்டங்களும் போடப்பட்டுள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறது. இதனைக் கேட்டால் தலை சுற்றும். ஒரு தமிழ் பெண்ணை காதலித்து, அல்லது கர்பமாக்கி 6 மாதம் கழிந்தால் அதற்கு ஒரு தொகை என்றும். திருமணம் முடித்தால் ஒரு தொகை. யாழில் கடை திறக்க ஒரு தொகைப் பணம் என்று பேரம் பேசிக் கொடுக்கப்படுகிறது. நன்கு திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, சவுதி அரசாங்கமே பின்னணியில் இருந்து இதவுவதாக கூறப்படுகிறது.

தமிழர்கள் என்றுமே, முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இப்படி திட்டமிட்டு தமிழர் பகுதியை ஆக்கிரமிப்பதும். கலப்பு திருமணங்களை நடத்துவதும் எந்த ஒருவகையிலும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு விடையம் ஆகும். தமிழர்களின் தனித்தன்மை கெட்டுப்போகவே இல்லை அவர்கள் பூர்விக சொத்துக்களை இழக்கவோ , புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். யாழில் இது ஓசை படாமல் நடக்கலாம். நாம் அதனை வெளிச்சம்போட்டுக் காட்ட பல நாட்டுப்பற்றாளர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.